முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்


 வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில்மாவட்டகலெக்டர்கள்எஸ்.பி.,க்கள் பங்கேற்கும்மூன்று நாள் மாநாடுநேற்று முன்தினம் துவங்கியதுமுதல் நாள்துறை செயலர்கள்,போலீஸ் உயர் அதிகாரிகள்கலெக்டர்கள்எஸ்.பி.,க்கள் மாநாடுநடந்தது.
நேற்றுகலெக்டர்கள்துறை செயலர்கள் மாநாட்டை துவக்கிவைத்துமுதல்வர் ஜெயலலிதா பேசியதாவதுவளர்ச்சித்திட்டங்களின் மூலம்தமிழகத்தையும் மக்களையும் வளம் பெறச்செய்வது தான்இம்மாநாட்டின் நோக்கம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது உள்ளிட்ட முக்கியவிஷயங்களைஇதில் விவாதிக்க வேண்டும்.
வேளாண்மைதொழில்சேவைப் பிரிவு மற்றும் கல்விசுகாதரம்கட்டமைப்பு வளர்ச்சியில் பலமானஅடித்தளம் அமைத்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்திதமிழகத்தை முதன்மை மாநிலமாகமாற்ற வேண்டும்.
இந்த நோக்கம் பயன்பாட்டிற்கு வந்தால்அரசின் கொள்கை திட்டங்கள் யாவும்அந்தந்த களங்களில்,நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன்மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகாரங்கள் மூலம்இதற்கானபொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்துஇன்றுபோலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ்பி.,க்கள் மாநாடு நடக்கிறது.இன்றுமாலை, 5:00 மணிக்குமுதல்வர் ஜெயலலிதாமாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.