முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்"


 "வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

குரூப்-4 தேர்வில்தேர்வு பெற்றவர்களுக்குசான்றிதழ் சரிபார்ப்புமற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணிடி.என்.பி.எஸ்.சி.,அலுவலகத்தில் நடந்து வருகிறதுஏற்கனவேதட்டச்சர்,சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு,உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்துஇளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வுதேர்வாணையஅலுவலகத்தில்நேற்று துவங்கியதுஅப்போதுதேர்வாணையதலைவர் நடராஜ்நிருபர்களிடம் கூறியதாவது:
இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும்தினமும், 300 பேர் வீதம்அழைக்கப்படுவர். "ரேங்க்" அடிப்படையில்அனைவருக்கும்பணி ஒதுக்கீடு வழங்கப்படும்வி...,பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்நவ.,30ல் வெளியானது.
இதையடுத்துஇம்மாத இறுதியில் இருந்துகலந்தாய்வு நடக்கும்அதன்பின்குரூப்-1, குரூப்-2 தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும்அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைஜனவரியில்வெளியிடப்படும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.