முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்-பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவிப்பு


100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி /மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப்பள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம்உயர்த்தப்படும்இப்பள்ளிகளுக்குதலா ஒன்பது முதுகலை ஆசிரியர்வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்என,பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.

இதையடுத்து மாவட்ட வாரியாகதரம் உயர்த்த வேண்டியஉயர்நிலைப் பள்ளிகள்அடையாளம் காணப்பட்டு அதற்கானஇறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம்உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை   .ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.