ஆறாவது ஊதியகுழுவிலும், அதைத் தொடர்ந்து வந்த ஒரு நபர் குழுவிலும், தற்போதைய மூவர் குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் சரி செய்யப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை பெறுவதற்கு கோரிக்கை வைக்காமல், தனக்கு மட்டும் பலன் பெறுகின்ற வகையில் ஆசிரியர் சங்கங்கள் செயல்படும் நிலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, போராடினால் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் சரி செய்யப்படும் என்ற நிலைக்கு ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களே! உறுதுணையாய் நிற்போம். ஒன்றுபடுவோம்! போராடுவோம்! சுயநலவாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்கிடுவீர்.