மூவர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
- இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
- தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
- மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு
- அரசாணை 237-240, 243- 267 முடிய பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் உயர்ந்துள்ளது.
- அலுவலக உதவியாளர்களுக்கு தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
260 முதல் 267 முடிய அரசாணையை பெற . . . .