முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவின் படி:

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை  இயக்குநர் - திரு.இளங்கோவன் 
RMSA இயக்குனர் - திரு.சங்கர் 
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி 
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன் 
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை 
பாடநூல் கழக இயக்குநர் -  திரு.அன்பழகன் 
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.